Friday, July 15, 2011

ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி

ஊத்துக்கோட்டை அருகேயுள்ள தாராட்சி கிராமத்தில் ஆரணி ஆற்றில் அரசு மணல் குவாரி,
  
சீத்தஞ்சேரி பகுதியில் மணல் குவாரி இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வந்த லாரிகளை சிறை பிடித்த கிராம மக்களுடன் தாசில்தார் பிரசன்னா, எஸ்.ஐ. ரஜினிகாந்த் ஆகியோர் பேச்சு நடத்தினர்.