Thursday, August 18, 2011

Water has been reduced in Krishna Tunnel

கண்டலேறு அணை திடீரென மூடப்பட்டதால் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.